Thursday, November 17, 2011

துபை TNTJ மர்கசில் இஸ்லாத்தை தழுவிய மாற்றுமத சகோதரர்!

துபை TNTJ மர்கசில் கடந்த 30.6.2007 அன்று சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை அப்துர் ரஹீம் என மாற்றிக் கொண்டார். இவருக்கு துபை TNTJ சார்பாக இலவசமாக குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டதோடு தினசரி இஸ்லாமிய வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் சட்ட உதவிகள் கத்தனா செய்வது போன்றவைகள் இலவசமாக இவருக்கு செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாராத்திற்கு முன்பு ஒரு மாற்றுமத சகோதரர் துபை TNTJ மர்கசில் இஸ்லாத்தை தவழுவியது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment