Saturday, November 26, 2011

வானியம்பாடி இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருவர் இஸ்லாத்தை ஏற்றனர்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளையில் கடந்த 26-6-2011 அன்று நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஞ்சுளா மற்றும் வினோதினி ஆகிய இரண்டு சகோதரிகளும் கடந்த 8-7-2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment