Thursday, November 17, 2011

கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய சந்தானம்


கடந்த 10-06-10 அன்று வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் சந்தானம் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் .

இவருக்கு சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் ஏகத்துவ கலிமாவை கற்றுக் கொடுத்தார்கள். பிறது தனது பெயரை அப்துல்லாஹ்( இறைவனின் அடிமை ) என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment