Friday, November 18, 2011

மயிலாடுதுறையில் இஸ்லாத்தை தழுவிய தணிகைவாணன்


நாகை வடக்கு மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த 21 வயது ஆன சகோதரர் தணிகைவாணன் அவர்கள் கடந்த 25.08.2010,அன்று மயிலாடுதுறை தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாத்தை தழுவினார்கள். தனது பெயரை அக்ரம்வசித் என மாற்றி கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment