Thursday, November 17, 2011

பெங்களூரில் இஸ்லாத்தை தழுவிய எட்வின்!


கடந்த வெள்ளி 05.032010 அன்று கர்நாடக பகுதி TNTJ தாவா மையத்தில் பெங்களுரு டேன்னரி ரோடு பகுதியை சேர்ந்த சகோதரர்:எட்வின் அவர்கள் தூய இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். நீண்ட நாட்களாகவே இஸ்லாத்தை பற்றி கேள்வி கேட்டு வந்த இவர் தற்பொழுது ஏக இறைவனின் மார்கத்தை தழுவியுள்ளார்- அல்ஹம்துலில்லாஹ்!!

இவர் தமது பெயரை யஹ்யா என்று மாற்றிக்கொண்டார். இவருக்கு சகோதரர் PJ அவர்கள் மொழி பெயர்த்துள்ள திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment