Thursday, November 17, 2011

அல்லாஹு அக்பர் கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய ராஜா அல்லாஹு அக்பர்


அல்லாஹு அக்பர் கடநத் 23-06-2010 வெள்ளிக்கிழமை அன்று நடந்த பேச்சு பயிற்சி முகாமில் , விருத்தாசலத்தை சேர்ந்த மாற்றுமதசகோதரர் ராஜா அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் . சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளக்கி கூறி , கலிமா சொல்லிகொடுத்தார் .

தன்னுடைய பெயரை ராஜா முஹம்மதுஎன்று மாற்றிக்கொண்டார். அவர் தான் அனுபவத்தை கூறும் போது, ” கடவுளை வணங்கும் முறை தன்னுள்ளத்தை ஈர்த்ததாக கூறினார் .

அவருக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம் , மற்றும் தொழுகை நூல் ஒன்றையும் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பரிசாக வழங்கினார்கள்.அல்லாஹு அக்பர்.

No comments:

Post a Comment