Friday, November 11, 2011

திருவல்லிகேணியை சேர்ந்த பார்த்தசாரதி எனும் இளைஞர் முஹம்மது பாஷா எனும் பெயரில் இஸ்லாத்தை ஏற்ற போது


திருவல்லிகேணியை சேர்ந்த பார்த்தசாரதி எனும் இளைஞர் முஹம்மது பாஷா எனும் பெயரில் இஸ்லாத்தை ஏற்ற போது

அல்லாஹ்வின் அளப்பரிய கருணையினால் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் இறை வேதம் வழங்கும் நிகழ்ச்சியின் மூலமும், அதன் செயல் வீரர்களின் அழைப்புப் பணியின் மூலம் அநேகர் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.


அந்த வகையில் கடந்த வாரம் மூவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சியை வெளியிட்டிருந்தோம்.அல்ஹம்து லில்லாஹ்.

இந்த வாரம் நால்வர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். திருவல்லிகேணியை சேர்ந்த பார்த்தசாரதி எனும் இளைஞர் முஹம்மது பாஷா எனும் பெயரில் இஸ்லாத்தை ஏற்ற போது கலிமா சொல்லிக் கொடுக்கும் தலைவர்.எஸ்.எம்.பாக்கர்.

No comments:

Post a Comment