Thursday, November 17, 2011

இஸ்லாத்தை தழுவிய செந்தில்குமார்


செந்தில்குமார் என்ற சகோதரர் மன்னார்குடி சோங்குளத்தை சார்ந்தவர் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார் 21-10-2011 வெள்ளி ஜும்ஆ தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் TNTJ-நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் இவருக்கு கலிமா சொல்லி கொடுக்கப்பட்டு இஸ்லாமிய அடிபடை கல்வி புத்தகம் வழங்கப்பட்டது.இவரின் (செந்தில்குமாரின்) மூத்த சகோதரர் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment