Saturday, November 26, 2011

இருளில் இருந்தவர் ஏகத்துவ ஒளி பட்டு இஸ்லாத்தை ஏற்றார்


நமது கிழக்கரை வடக்குத் தெருவை சார்ந்த காலி தாஸ் என்ற சகோதரர் ஏகத்துவ ஒளி பட்டு 04-2-2011 அன்று தம் வாயாலும் மனதாலும் கலிமாவை மொழிந்து அதன் அர்த்தம் விளங்கி இஸ்லாத்தை ஏற்றார். அவருக்கு அப்துல் ரஹ்மான் என்று பெயர் சூட்டப்பட்டது அல்ஹம்துலில்லா

No comments:

Post a Comment