Thursday, November 17, 2011

குவைத் ஹதியா கிளையில் இஸ்லாத்தை தழுவிய சுந்தர் ராஜ்


21-08-2009 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹதியா கிளையில் திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்களம் 51-மனக்கரையை சேர்ந்த சுந்தர் ராஜ் என்ற சகோதரர் அமீர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார் அல்லாஹு அக்பர்.

No comments:

Post a Comment