Tuesday, November 15, 2011

தபூக் கிளையில் சகோ.திவாகரன் இஸ்லாத்தை ஏற்றார்


தபூக் கிளையில் சகோ.திவாகரன் இஸ்லாத்தை ஏற்றார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 3-11-2011 அன்று தபூக் ஆஸ்ட்ரா விவசாய பண்னையில் பணிபுரிந்துவரும் இலங்கை யாழ்பாணம் மாவட்டம் குருநகரை சேர்ந்த சகோ.திவாகரன் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும் தனது பெயரை அப்துல் ரஹ்மான் என்று மாற்றிக்கொண்டார்க்ள. கிளையின் சார்பில் அவருக்கு இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment