Thursday, November 10, 2011

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜெஸ்லின்


தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜெஸ்லின்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 14-8-2011 அன்று நடைபெற்ற ரமளான் சொற்பொழிவில் கும்பகோணம் நாச்சியார் கோயிலை சேர்ந்த ஜெஸ்லின் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொன்டு தனது பெயரை முஹம்மது இஸ்மாயில் என்று மாற்றிக்கொன்டர். அல்ஹம்துலில்லாஹ்! கிளைச் செயளாலர் சுலைமான் நிஜாம்தீன் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளக்கியதுடன்
இஸ்லாமிய நூல்களை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment