Saturday, May 5, 2012

திருவல்லிக்கேணியில் இஸ்லாத்தை ஏற்ற மூன்று சகோதரிகள்

திருவல்லிக்கேணியில் இஸ்லாத்தை ஏற்ற மூன்று சகோதரிகள்
தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்​​​கேணி கிளையில் கடந்த 15-4-2012 அன்று M. ஜெயஸ்ரீ, R. ரேணுகா & T. சேதுலட்சுமி என்ற ழூன்று சகோதரிகள் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தங்களது பெயரை M. ஷாஃபா, R. நாபியா & T. பாத்திமா சித்தாரா என மாற்றிக் கொண்டார். இவர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment