Saturday, December 3, 2011

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 10 / 6 /2011
அன்று திருவாரூரை சேர்ந்த செந்தில் என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை
நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் மாலிக் என மாற்றிக் கொண்டார்,சகோதரர் மன்சூர் அவர்கள் மூலம் . திருக்குர்ஆன்தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment