Saturday, December 3, 2011

திருவண்ணாமலையில் இஸ்லாத்தை ஏற்ற ஏழுமலை


கடந்த 05 – 11 – 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கிளையில் எழுமலை என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ் இவருக்கு கிளை சார்பாக முன்பு தஃவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இவர் தனது பெயரை உஸ்மான் என மாற்றிக் கொண்டார். இவருக்கு புத்தங்கள் வழங்கப்பட்டது.

நன்றி:- tntj

No comments:

Post a Comment