Saturday, December 3, 2011

பாடியில் இஸ்லாத்தை ஏற்ற சுரேஷ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 5-1-11 அன்று சுரேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது சுலைமான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்! . இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment